You Searched For "#ThanjavurNews"
தஞ்சாவூர்
தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடுவேன்...
போலீசார் லோடு வேனை வழிமறித்தபோது வேனில் வந்தவர்கள் தப்பியோடியதால் மணல் கடத்திய அந்தவாகனத்தை பறிமுதல் செய்தனர்
தஞ்சாவூர்
குடும்பத்தகராறில் உறவினரை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே குடும்பத்தகராறில் உறவினரை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்
தஞ்சாவூர்
கன மழைக்கு வாய்ப்பு: 20 நாட்களாக அறுவடை நெல்லுடன் காத்திருக்கும்...
தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் சுமார் 25,000 நெல் மூட்டைகள் தேங்கிக்கிடக்கின்றன
தஞ்சாவூர்
தஞ்சையில் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.4.80 லட்சம் மோசடி செய்தவர் மீது...
பணியாற்றி வந்த ஊழியர் திடீரென ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் ...
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெள்ளி காசு, சைக்கிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன
பாபநாசம்
குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்
குறவர் சமூக மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் குறிஞ்சி இனமக்கள் எழுச்சி கழகம் கூட்டத்தில் தீர்மானம்
தஞ்சாவூர்
சிறைச்சாலை இடத்தில் கட்டியுள்ள கட்டங்களை அகற்ற சாஸ்த்ரா பல்கலைக்கு...
திறந்தவெளி சிறைச்சாலைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற சாஸ்த்ரா பல்கலைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது
திருவிடைமருதூர்
நிலத்தில் உழவு செய்யாமல் மாற்றுப்பயிர்கள் விதைக்கும் கருவி...
நிலத்தில் உழவு செய்யாமல் மாற்றுப்பயிர்கள் விதைக்கும் கருவியின் செயல்விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது
கும்பகோணம்
கும்பகோணம் அருகே நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடியை மாவட்ட கலெக்டர்...
கும்பகோணம் அருகே நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடியை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
பாபநாசம்
பாபநாசம் அருகே அறுவடை இயந்திரம் மோதி விவசாயி பலி
அறுவடை செய்ய உதவி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கதிர் அறுக்கும் அறுவடைஇயந்திரம் மோதியதில் வீரமணி பலியானார்
தஞ்சாவூர்
லாரியில் மணல் கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்
தஞ்சையில் லாரியில் மணல் கடத்தியவரைபோலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்
கும்பகோணம்
கும்பகோணத்தில் சுற்றியுள்ள 4 பேரூராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை...
கும்பகோணத்தில் சுற்றியுள்ள நான்கு பேரூராட்சிகளில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி