/* */

கும்பகோணம் அருகே நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடியை மாவட்ட கலெக்டர் ஆய்வு

கும்பகோணம் அருகே நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடியை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

கும்பகோணம் அருகே நஞ்சை தரிசில் உளுந்து பயிர் சாகுபடியை மாவட்ட கலெக்டர் ஆய்வு
X

உளுந்து பயிர் சாகுபடி வயலை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார் 

கும்பகோணம் அருகே உள்ள பழவந்தான் கட்டளை கிராமத்தில் நஞ்சை தரிசு நிலத்தில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டிருப்பதை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயிகளிடம் கோடை காலத்தில் கோடை பயிர்களான உளுந்து, எள் போன்ற கோடை பயிர்கள் செய்வதைப்பற்றி கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது தஞ்சை வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கும்பகோணம் வேளாண்மை அலுவலர் தேவி கலாவதி, துணை வேளாண்மை அலுவலர் சாரதி, கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர் உள்பட வேளாண்மைத் துறையினர், வருவாய் துறையினர் பலர் உடனிருந்தனர்.

Updated On: 24 Feb 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.