/* */

தஞ்சையில் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.4.80 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

பணியாற்றி வந்த ஊழியர் திடீரென ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்.

HIGHLIGHTS

தஞ்சையில் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.4.80 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
X

தஞ்சையில் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.4.80 லட்சம்மோசடி செய்தவர் மீது வழக்கு.

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவன மேலாளர் ராமமூர்த்தி ( 41) மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

பைனான்ஸ் நிறுவனத்தில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தட்சன்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன் (32) பணிபுரிந்து வந்தார். இவர் ராஜினாமா செய்வதாக எங்களுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை. மேலும் மணிகண்டன் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 203 மோசடி செய்துள்ளார். இது குறித்து கேட்க அவரை தொடர்பு கொண்டும் முடியவில்லை. அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே மோசடியில் ஈடுபட்ட மணிகண்டன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 26 Feb 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்