You Searched For "#suicideattempt"
திருவெறும்பூர்
விசாரணைக்கு பயந்து எலிபேஸ்ட் சாப்பிட்ட இளைஞர் போலீஸ் நிலையத்தில்...
விசாரணைக்கு பயந்து எலி பேஸ்ட் சாப்பிட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருளர் பழங்குடி பெண் தீக்குளிக்க முயற்சி
இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கு இடைத்தரகர் பணம் கேட்டதால் மனமுடைந்த இருளர் பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 பெண்கள், ஒரு தொழிலாளி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பாதுகாப்பையும் மீறி தொடரும் தற்கொலை...
திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஒரு பெண் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது
பெரம்பலூர்
மது போதையில் தலைமை காவலர் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலைக்கு முயற்சி
பெரம்பலூர் அருகே தலைமை காவலர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக மது போதையில் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலைக்கு முயற்சி
கிருஷ்ணகிரி
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த பெண்ணால்...
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
இராமநாதபுரம்
மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தூர்
தந்தையை கைவிட்ட பிள்ளைகள்: ஆற்றில் குதித்து தற்காெலைக்கு முயன்ற...
சாத்தூரில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மீட்பு.
கிள்ளியூர்
குமரியில் மாட்டுடன் வந்து மனு அளித்த விவசாயி தற்கொலைக்கு முயன்றதால்...
குமரியில் மாட்டுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்த விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்
ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சி: பெற்றோர்...
அரசு பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை முயற்சித்தது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் சிஇஓவிடம் புகாரளித்தனர்.
ஈரோடு மாநகரம்
கந்துவட்டி கொடுமையால் ஆட்சியர் வளாகத்தில் ஒருவர் தற்கொலை முயற்சி
ஈரோடு ஆட்சியர் வளாகத்தில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தேனி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் மூன்று பேர் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு
தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.