You Searched For "#Station"
கும்பகோணம்
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஆய்வு
தஞ்சை முதல் விழுப்புரம் வரை மயிலாடுதுறை வழியாக இருவழிப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை
கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகில் இன்று அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
விராலிமலை
மாத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு, பொதுமக்கள் நீண்ட...
மாத்தூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த 7 மாதங்களாக போராடி வந்த நிலையில் இன்று திறக்கப்பட்டது.
பெரம்பலூர்
அரசு கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல் மூட்டைகள் நனைந்ததால்...
பெரம்பலூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைத்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்
திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் பொறியாளர் பிரியங்க் துர்கார் தலைமையில் மரக்கன்றுகளை ரயில் பெட்டி பராமரிப்பு பணி ஊழியர்கள் நட்டனர்.
தமிழ்நாடு
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்...
திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்று சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ...
கந்தர்வக்கோட்டை அருகே திருமலைராயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ சின்னதுரை ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்
திருமருகல் அருகே பாழடைந்த துணை சுகாதார நிலையம் : எம்எல்ஏ பார்வையிட்டு...
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே பாழடைந்த ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை எம்எல்ஏ ஆளுர் ஷாநவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை
ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு
புதுக்கோட்டை ஆவின் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ முததுராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு பூட்டு: காவலர்கள்...
செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையம் இன்று காலை முதல் பூட்டப்படதால் சக காவலர்கள் தவித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்
தபால் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு
ஜெயங்கொண்டத்தில் தபால் நிலையத்திற்கு சென்ற பெண்ணிடம் மணிபர்சில் வைத்திருந்த 2 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுபற்றி...