You Searched For "#srilanka"
இராமநாதபுரம்
குழந்தைகளுடன் அகதியாக தனிப் படகில் வந்த இலங்கை தமிழ்ப் பெண்
இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் காரணமாக குழந்தைகளுடன் அகதியாக இலங்கை பெண் தனிப் படகில் வந்தடைந்தார்.
உலகம்
பொருளாதார சீரழிவு : இலங்கை ஜனாதிபதி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
இலங்கை ஜனாதிபதி வீட்டை முற்றுகையிட்டு பெரும் எண்ணிக்கையிலானோர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஊரடங்கு உடனடி அமல்
உலகம்
பொருளாதார சீரழிவில் இலங்கை..! கொந்தளிப்பில் மக்கள்..!
இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டது. பொருளாதாரத்தை இந்த அரசாங்கம் தவறாக நிர்வகிக்கிறது. அந்நியச் செலாவணி நெருக்கடியை...
சேப்பாக்கம்
இலங்கையிலிருந்து சென்னைக்கு பார்சலில் கடத்திவரப்பட்ட வைரம் பறிமுதல்
இலங்கையிலிருந்து சென்னைக்கு பார்சலில் கடத்திவரப்பட்ட வைரம், ரத்தின கற்கள் பறிமுதல் செய்தது தொடர்பாக தொழிலதிபர் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
பரமக்குடி
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கையில் ஏலம்: தமிழக மீனவர்கள்...
இலங்கை அரசால் தடுத்த வைக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்பிலான படகுகள் ஏலம் விடப்பட்டதை அறிந்து தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வேளச்சேரி
இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரில், 18 பேர் இன்று தாயகம் திரும்பினர்.
இராமநாதபுரம்
கள்ளத் தோணியில் அகதிகள் 3 பேரை இலங்கைக்கு அனுப்பி வைத்த 4 பேர் கைது
கள்ளத்தோணியில் அகதிகள் 3 பேரை இலங்கைக்கு அனுப்பி வைத்த 4 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயற்சி: தடுத்த...
திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 21 பேர் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றனர்.
காரைக்குடி
மீனவர்கள்மீதான தாக்குதலுக்கு தீர்வு காணப்படும்: இலங்கைஅமைச்சர் ஜீவன்...
இலங்கை மற்றும் தமிழக அரசுகளின் உறவு நன்றாக உள்ளது
இராமநாதபுரம்
தனுஷ்கோடி அருகே இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை ...
மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதப்படுத்தி மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் மீனவர்கள்...
இராமநாதபுரம்
இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசைக் கண்டித்தும், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சினிமா
சினிமாவும் நானும் – பாலுமகேந்திரா பிறந்த நாள் ஸ்பெஷல் ரிமைண்டர்.
சத்தங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் மௌனத்தை மொழியாக்கியவர் பாலுமகேந்திரா.