/* */

சமூக விலகலை கடைப்பிடிக்க கூறிய திமுக கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்

அயப்பாக்கம் ஐயப்ப நகரில் ரேஷன் கடையில் சமூக விலகலை கடைப்பிடிக்க கூறிய திமுக கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்டார்.

HIGHLIGHTS

சமூக விலகலை கடைப்பிடிக்க கூறிய திமுக கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்
X

சென்னை அயப்பாக்கம் ஐயப்ப நகரை சேர்ந்தவரை ஸ்ரீதர் (51). இவரது மனைவி ஹேமலதா (45) .திமுக கவுன்சிலர். ஸ்ரீதர் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அங்கு பொதுமக்கள் கொரோனா நிவாரண நிதி பெற சமூக விலகலை பின்பற்றாமல் நின்றிருந்தனர்.

இதனால் அவர் பொதுமக்களை தனித் தனியாக நிற்க வைத்தார். அப்போது அதிமுகவைச் சேர்ந்த சாந்தகுமார் (50) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர் தன் 2 மகன்களுடன் ஸ்ரீதரை அவரது அலுவலகத்திற்கு தேடி சென்று தங்கியுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 May 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு