/* */

You Searched For "#salem"

ஆத்தூர் - சேலம்

ஆத்தூர் தனியார் விடுதியில் 160 மிக்சிகள் பறிமுதல்: பறக்கும் படையினர்...

ஆத்தூர் தனியார் விடுதியில் ஆவணம் இன்றி பதுக்கிவைத்திருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 160 மிக்சிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஆத்தூர் தனியார் விடுதியில் 160 மிக்சிகள் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி
சேலம் மாநகர்

சேலத்தில் வயதானவர்களை தாக்கி பணம் பறிக்கும் கும்பல்: சிசிடிவி...

சேலத்தில் வயதானவர்களை தாக்கி பணம் பறிக்கும் கும்பலின் சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் வயதானவர்களை தாக்கி பணம் பறிக்கும் கும்பல்: சிசிடிவி காட்சியால் பரபரப்பு
சேலம் மாநகர்

சேலத்தில் திமுக தொண்டர்கள் புலி ஆட்டம் ஆடி வீதி வீதியாக தீவிர வாக்கு...

சேலத்தில் திமுக தொண்டர்கள் புலி ஆட்டம் ஆடி வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

சேலத்தில் திமுக தொண்டர்கள் புலி ஆட்டம் ஆடி வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பு
சேலம் மாநகர்

சேலத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம்: வேட்பாளர்கள் வீடு வீடாக தீவிர...

சேலத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் வீடு வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம்: வேட்பாளர்கள் வீடு வீடாக  தீவிர வாக்கு சேகரிப்பு
சேலம் மாநகர்

சேலத்தில் அதிமுக வேட்பாளர் கைது: சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினர்

சேலத்தில் அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டதை, எதிர்த்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சேலத்தில் அதிமுக வேட்பாளர் கைது: சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினர்
சேலம் மாநகர்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான வாக்குப்பதிவுக்கு...

சேலத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான வாக்குப்பதிவுக்கு நுண்பார்வையாளர்கள் பயிற்சி
மேட்டூர்

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 368 கன அடி

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 368 கன அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 368 கன அடி
வீரபாண்டி

''10 வருட ஆட்சி சுகம்.. பதவி வெறிக்காக ஏதேதோ பேச்சு'' - கே.என்.நேரு

பத்து வருடங்களாக பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது பதவி வெறிக்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக சேலத்தில் அமைச்சர் நேரு குற்றம் சாட்டியுள்ளார்.

10 வருட ஆட்சி சுகம்.. பதவி வெறிக்காக ஏதேதோ பேச்சு - கே.என்.நேரு
சேலம் மாநகர்

சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு குழாய் பள்ளத்தில்...

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.

சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எரிவாயு குழாய் பள்ளத்தில் விழுந்து ஒருவர் சாவு