/* */

பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான வாக்குப்பதிவுக்கு நுண்பார்வையாளர்கள் பயிற்சி

சேலத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான வாக்குப்பதிவுக்கு நுண்பார்வையாளர்கள் பயிற்சி
X

சேலத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 

மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, சேலத்தில் உள்ள 1519 வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் இணைந்து 276 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க 138 நுண் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை ஆகியோர் வாக்குப்பதிவு தினத்தன்று நுண் பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வழங்கினர்.

Updated On: 15 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்