You Searched For "#Ration rice smuggling"
ஈரோடு
பவானி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார், ஆம்னி வேன், 550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
ஈரோடு
சென்னிமலை அருகே ஆம்னி வேனில் கடத்திய 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஆம்னி வேனில் கடத்திய 850 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு
கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற அண்ணன், தம்பி கைது
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடையநல்லூர்
கேரளாவிற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்த முயன்றவர் கைது
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு 7000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்
ஈரோடு
பவானி அருகே 640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆம்னி வேனில் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு
கர்நாடக மாநிலத்திற்கு அரிசி, பருப்பு கடத்திய ரேஷன் கடை விற்பனையாளர்...
சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு தனியார் பேருந்தில் அரிசி, பருப்பு கடத்திய ரேஷன் கடை விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
மொடக்குறிச்சி அடுத்த சிவகிரியில் ரேஷன் அரிசி கடத்தல்: இருவர் கைது
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சிவகிரியிலிருந்து காங்கேயத்திற்கு 440 கிலோ ரேஷன் அரிசியை ஆம்னி வேனில் கடந்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
கர்நாடக மாநிலத்துக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!
தாளவாடி அருகே கர்நாடக மாநிலத்துக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி
சிவகாசி அருகே, வேனில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி..!
சிவகாசி அருகே, ரேசன் அரிசி கடத்திச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு
அந்தியூர் அருகே 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வாழை இலையை மூடி சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற இருவர் கைது. 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கடையநல்லூர்
புளியரை சோதனை சாவடியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை...
தமிழக கேரள எல்லைப்பகுதியான புளியரை சோதனை சாவடியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஐஜி ஆய்வு மேற்கொண்டார்
ஈரோடு
ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்தல்: தடுப்பு காவல் சட்டத்தில் இளைஞர் கைது
ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.