You Searched For "#RamanathapuramNews"
இராமநாதபுரம்
இராமநாதபுரம் திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருக்கு பசுமை விருது
திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளரான முகமது சலாவுதீனுக்கு சுற்றுச்சூழலுக்கான பசுமை விருது வழங்கப்பட்டது.
இராமநாதபுரம்
ராமேஸ்வரத்திற்கு முக கவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு
தனுஸ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சோதனை. முக கவசம் அணியாமல் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு ரூ.500 அபராதம்.
விருதுநகர்
குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ரயில் நிலையத்தில் தீவிர சாேதனை
குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுநகர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்
குடியரசு தினம்: பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார்...
குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயி பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராமநாதபுரம்
தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு ...
தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை இலங்கை அரசு ஏலம் விடப்படுவதால் மத்தியஅரசு இழப்பீடு வழங்க மீனவர்கள் கோரிக்கை
இராமநாதபுரம்
இராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் இ.கம்யூ., கட்சியினர் நூதன போராட்டம்
நகராட்சி அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோடாங்கி அடித்து லஞ்ச பேய் விரட்டும் போராட்டம்.
இராமநாதபுரம்
தனுஷ்கோடி செல்ல தடை.: சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்
தனுஷ்கோடி செல்ல தடை. விதித்து போலீஸார் தடுத்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்
இராமநாதபுரம்
இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: நோய் தாெற்று பரவு அபாயம்
இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பக்தர்களிடையை பீதி.
திருவாடாணை
வங்கி ஊழியர் என கூறி பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருடி சென்ற நபர் கைது
ஆர்.எஸ் மங்கலத்தில் வங்கி ஊழியர் எனக்கூறி பெண்ணிடம் ரூ.1லட்சத்தை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்: மாவட்ட ஆட்சியர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு. மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் வெளியிட்டார்.
இராமநாதபுரம்
இலங்கை சிறையில் இருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை
இலங்கை சிறையில் இருந்த மண்டபம் மீனவர்கள் 12 பேர் விடுதலை. இரண்டு மீன்பிடி விசைப்படகுகள் அரசுடமை ஆக்கப்பட்டது.
இராமநாதபுரம்
15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைத்த ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த அனுமதி...
15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தி வைத்த ஜல்லிக்கட்டு விழாவை மீண்டும் நடத்த அனுமதி கோரி ராமநாதபுரம் கலெக்டரிடம் மக்கள் மனு