/* */

You Searched For "Rajiv Gandhi Murder case"

தமிழ்நாடு

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் ராஜீவ் காந்தி...

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்
இந்தியா

ராஜீவ் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 6 பேரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது

ராஜீவ் கொலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு
தமிழ்நாடு

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன் உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்...

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது..
திருச்சிராப்பள்ளி

கணவர் முருகனுடன் லண்டன் செல்ல விரும்புகிறேன்... திருச்சியில் நளினி...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி தனது கணவர் முருகனுடன் லண்டன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.

கணவர் முருகனுடன் லண்டன் செல்ல விரும்புகிறேன்... திருச்சியில் நளினி பேட்டி...
இந்தியா

சிறையில் என்னை பிரியங்கா சந்தித்தார்: நளினி

சிறையில் என்னை சந்தித்த பிரியங்கா காந்தி , அவரது தந்தை கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார் என்று நளினி கூறியுள்ளார்

சிறையில் என்னை பிரியங்கா சந்தித்தார்: நளினி
திருவள்ளூர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலையானது மகிழ்ச்சி.....

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான அனைவரும் விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலையானது மகிழ்ச்சி.. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேட்டி..
கோவில்பட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலைக்கு காங்கிரஸ்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நூதனப் போராட்டத்தில்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு... கோவில்பட்டியில் நூதனப் போராட்டம்..
இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: அனைவரும் விடுதலை

30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம், நன்னடத்தை, ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பேரறிவாளனை விடுதலை செய்த அதே அதிகாரத்தை பயன்படுத்தி 6 பேரையும் விடுதலை செய்து...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: அனைவரும் விடுதலை