You Searched For "publicfear"
கடையநல்லூர்
குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானை: பொதுமக்கள் அச்சம்
கடையநல்லூர் கல்லாற்றுப் பகுதிகளில் குட்டிகளுடன்சுற்றித் திரிந்த காட்டு யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணி தீவிரம்.
குன்னூர்
குன்னூர் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் உலா: பொதுமக்கள்
குன்னூர் சின்ன கரும்பாலம் அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
பாளையங்கோட்டை
குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்: நோய் தாெற்று...
அரசு மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை ரயில் நகர் குடியிருப்பு பகுதியில் கொட்டுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கூடலூர்
கூடலூரில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
கூடலூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்ட பொதுமக்கள் தொடரந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தொடர் திருட்டுகளால் மக்கள் அச்சம்
பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடலூர்
கடலூரில் மின்கம்பத்தில் அறுந்து தொங்கும் தெரு விளக்கு
அச்சத்துடன் கடந்துசெல்லும் வாகன ஓட்டிகள்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
கூடலூர்
கூடலூர் பகுதியில் யானை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
ஒருபுறம் புலி, மறுபுறம் யானை என வனவிலங்குகள் மத்தியில் அன்றாட வாழ்க்கையை அச்சத்துடன் வாழும் கூடலூர் மக்கள்.
உதகமண்டலம்
உதகையில் மான்களை வேட்டையாடிய செந்நாய்கள்: பொதுமக்கள் அச்சம்
உதகை குடியிருப்பு பகுதியில் அதிகாலை வேளையில் கடா மான்களை செந்நாய்கள் வேட்டையாடியதால் பொதுமக்கள் அச்சம்.
குன்னூர்
குன்னூர் தேயிலை தோட்டங்களில் சுற்றி திரியும் யானை:பொதுமக்கள் அச்சம்
தேயிலை தோட்டங்களில் உலா வரும் யானைகளை அடர் வனத்தில் விரட்ட மக்கள் கோரிக்கை.
கூடலூர்
கூடலூரில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை: விளை நிலங்களில் அட்டகாசம்
கூடலூர் அருகே உள்ள குனியல், ஏச்சம் வயல் பகுதியில் உலா வரும் காட்டு யானையால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர்
நீலகிரி: முதுமலையில் புலி தாக்கி முதியவர் பலி
கூடலூர் பகுதியில், ஆடு மேய்க்க சென்ற வரை, புலி தாக்கியதில் சம்பவ இடத்தில் இறந்தார்.
குன்னூர்
கோத்தகிரி பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கோத்திகிரி பகுதியில் அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.