You Searched For "#PongalFestival"
திருவிடைமருதூர்
கும்பகோணம், திருவிடைமருதூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்...
திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
திருப்பரங்குன்றம்
வீரத் தமிழச்சி யோகதர்ஷினி:மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்
ஜல்லிக்கட்டில் தனது காளைக்கு பரிசு வழங்க அமைச்சர் அழைத்தபோதும் மறுத்து வெளியேறினார் காளையின் உரிமையாளர் யோகதர்ஷினி.
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோவிலில் மாட்டுப் பொங்கல் திருவிழா
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நந்திக்கு வடை, முருக்கு, காய்கறிகளால் செய்யப்பட்ட மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
உதகமண்டலம்
பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடிய தோடரின மக்கள்
பிற பகுதிகளில் இருந்து வருகை புரிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த சமத்துவ பொங்கல் விழாவை கண்டு ரசித்தனர்.
சங்கரன்கோவில்
வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
தென்காசி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம்
பொங்கல் விழாவையொட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
பொங்கல் விழாவையொட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் பொங்கல் விழாவை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டு முன் பொங்கலிட்டு வழிபாடு
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வீட்டின் முன்பு ஏராளமான மக்கள் பொங்கலிட்டனர்
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்
தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கலை விழாவாக ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை அருகே கிராம மக்களுடன் பா.ஜ.க.வினர் பொங்கல் கொண்டாட்டம்
திருவண்ணாமலை அருகே கிராம மக்களுடன் பா.ஜ.க.வினர் பொங்கல் கொண்டாடினர்.
மதுராந்தகம்
தூய்மைப் பணியாளர்களுக்கு ரோட்டரி சங்கத்தினர் பொங்கல் புத்தாடை வழங்கல்
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அச்சிறுப்பாக்கம் ரோட்டரி சங்கம் சார்பில் பொங்கல் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர்
பொங்கல் பண்டிகை: உச்சத்தைத் தொட்ட பூக்களின் விலை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சையில் பூக்களின் விலை உச்சத்தைத் தொட்டது.