You Searched For "#Policeaction."
எடப்பாடி
எடப்பாடியில் பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது
சேலம் மாவட்டம், எடப்பாடியில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை, போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி
தருமபுரி அருகே.நிலத்தை அபரிக்க முதியவர்கள் கொலை: மகன், பேரன்கள் என...
தருமபுரி அருகே.நிலத்தை அபரிக்க முதியவர்கள் கொலை: மகன், பேரன்கள் என மூன்று பேர் கைது.
நாமக்கல்
நாமக்கல் அருகே மதுபாட்டில் கடத்தி வந்த 2 பேர் கைது: கார் பறிமுதல்
நாமக்கல் அருகே, மது பாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி
தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: 4 பேர்
தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர்; குழந்தை மீட்கப்பட்டது.
நாமக்கல்
ஆதார் அட்டையுடன் வருபவர்களுக்கே மதுபானம் -கூட்டத்தை குறைக்க போலீசார்...
நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டத்தை குறைக்க ஆதார் கார்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய...
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட மதுப்பிரியர்கள் திருச்சி மாவட்டத்திற்கு படையெடுப்பு :...
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் திருச்சி மாவட்ட பகுதிக்கு படையெடுப்பதால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் மாவட்ட எல்லையில் உள்ள போலீசார்...
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 75 வாகனங்கள் பறிமுதல் போலீசார்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 75 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
மயிலாடுதுறை
சீர்காழியில் எரி சாராயம் விற்ற பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது...
சீர்காழியில் எரி சாராயம் விற்பனை செய்த பெண் உட்பட இரண்டு போரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராதாபுரம்
வள்ளியூரில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஊரடங்கு விதிமுறைகள் மீறியவர்களை காவல்துறையினர் கொரானா பரிசோதனைக்கு ஈடுபடுத்தினர்.