/* */

You Searched For "#police enquiry"

பொன்னேரி

ஆரணியில் ஆடுகளை திருடும் மர்ம நபர்கள்: சிசிடிவி மூலம் காவல்துறை...

பொன்னேரி அருகே ஆடுகளின் கால்களை கட்டி லாவகமாக திருடிய மர்ம கும்பலை சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறை விசாரணை

ஆரணியில் ஆடுகளை திருடும் மர்ம நபர்கள்:  சிசிடிவி மூலம் காவல்துறை விசாரணை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகள் கொள்ளை

காஞ்சிபுரம் அருகே சார்பதிவாளர் அலுவலக ஊழியர் வீட்டின் கதவை உடைத்து தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் : வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைர நகைகள் கொள்ளை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் மர்ம நபர்களால்...

காஞ்சிபுரம் அருகே பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

காஞ்சிபுரத்தில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் மர்ம நபர்களால் கொடூரக் கொலை
உத்திரமேரூர்

காஞ்சிபுரம் அருகே மனைவியை தீர்த்து கட்டிய கணவன், அடுத்த செய்த திடீர்...

காஞ்சிபுரம் அருகே விடுதியில் தங்கி வேலை செய்து வரும் மனைவியை, விடுதியிலேயே கணவர் படுககொலை செய்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் அருகே மனைவியை தீர்த்து கட்டிய கணவன், அடுத்த செய்த திடீர் சம்பவம்
காஞ்சிபுரம்

கர்ப்பிணிப் பெண்ணை பார்க்க சென்ற தாயிடம் 8 பவுனை அபேஸ் செய்த மர்ம...

ஒரிக்கையில் கர்ப்பிணிப் பெண்ணை பார்க்க சென்ற தாயிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 8 சவரன் செயினை பறித்து சென்றனர்.

கர்ப்பிணிப் பெண்ணை பார்க்க சென்ற தாயிடம்  8 பவுனை அபேஸ் செய்த மர்ம நபர்கள்
உத்திரமேரூர்

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அடித்து கொலையா, தீர்த்துக் கட்டியது

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது கொலையா, தீர்த்துக் கட்டியது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அடித்து கொலையா, தீர்த்துக் கட்டியது யார்?
காஞ்சிபுரம்

மூதாட்டியிடம் நூதன முறையில் 7 சவரன் நகைகள் பறிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மூதாட்டியிடம் நூதன முறையில் 7 சவரன் நகைகளை பறித்த இரு பெண்கள் ஆட்டோவில் தப்பினர்.

மூதாட்டியிடம் நூதன முறையில் 7 சவரன் நகைகள் பறிப்பு
உத்திரமேரூர்

உத்திரமேரூர் அருகே நள்ளிரவில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை

உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் பகுதியில் பிரபல ரவுடி தமிழ்வேந்தன் மர்ம நபர்களால் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார்...

உத்திரமேரூர் அருகே நள்ளிரவில் பிரபல ரவுடி  வெட்டி படுகொலை
திருப்பெரும்புதூர்

வீடியோ கேமிற்கு அடிமையாகிய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் செல் போனில் ஃப்ரீ பையர் கேமுக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை...

வீடியோ கேமிற்கு அடிமையாகிய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை