/* */

You Searched For "Pennagaram News"

பென்னாகரம்

சொர்க்கவாசல் திறப்பின்போது தலைகீழாக கவிழ்ந்த பெருமாள் சிலை: பக்தர்கள்...

வாகனத்தில் சாமி சிலையை கட்டவில்லை என்பதால், பாதி தூரத்திலேயே, சாமி சிலை தலைகீழாக குப்புறக் கவிழ்ந்தது

சொர்க்கவாசல் திறப்பின்போது  தலைகீழாக கவிழ்ந்த பெருமாள் சிலை: பக்தர்கள் அதிர்ச்சி
பென்னாகரம்

எந்த அடிப்படை வசதியும் இல்லாது தவிக்கும் மலைகிராம மக்கள்

சுமார் 3 தலைமுறைகளாக காலம் காலமாக 150க்கு மேற்பட்ட மலை கிராம இருளர் இன மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் நம்பி...

எந்த அடிப்படை வசதியும் இல்லாது தவிக்கும் மலைகிராம மக்கள்
தர்மபுரி

பாம்பு கடித்த முதியவரை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கி சென்ற...

வட்டவனஅள்ளி ஊராட்சியில் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமில்லை என பொதுமக்கள் புகார்

பாம்பு கடித்த முதியவரை தொட்டில் கட்டி மருத்துவமனைக்கு தூக்கி சென்ற அவலம்
பென்னாகரம்

பாலக்கோடு நான்கு ரோடு பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க

பாலக்கோடு நான்கு ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் சிக்னல் அமைத்தால் விபத்தை தவிர்க்கலாம்.

பாலக்கோடு நான்கு ரோடு பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை
தர்மபுரி

தார்சாலை வசதியின்றி தவிக்கும் ஏரி மலை கிராம மக்கள்

தினமும் 4 கிலோ மீட்டர் மலை ஏறி இறங்க வேண்டும் என்பதால் இன்னல்களால் உயர்கல்வியை தொடர முடியாமல் மாணவிகள் 10-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தி...

தார்சாலை வசதியின்றி தவிக்கும் ஏரி மலை கிராம மக்கள்
தர்மபுரி

ஏரிமலை கிராமத்திற்கு சாலை அமைக்க அனுமதி வழங்க கோரிக்கை

பென்னாகரம் அருகே சுதந்திரம் அடைந்து 77 ஆண்துகளாக சாலை வசதி இல்லாத கிராமத்திற்கு சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர்

ஏரிமலை கிராமத்திற்கு சாலை அமைக்க அனுமதி வழங்க கோரிக்கை
தர்மபுரி

இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம்: வனத்துறையினர்...

சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் சாமனூர், படகாண்ட அள்ளி, கொக்கிகல் பகுதியை சுற்றி இரவு நேரங்களில் வனத்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில்...

இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம்: வனத்துறையினர் எச்சரிக்கை
பென்னாகரம்

பென்னாகரம் அருகே இன்று காலை பட்டாசு குடோனில் வெடி விபத்து

அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்கு சற்று ஒதுக்கு புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை.

பென்னாகரம் அருகே இன்று காலை பட்டாசு குடோனில் வெடி விபத்து
பென்னாகரம்

கோவில் பணம் முறைகேட்டை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி...

மலையூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கோபால்சாமி கோவிலில் முறைகேடு நடப்பதாக கூறி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

கோவில் பணம் முறைகேட்டை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
பென்னாகரம்

சாலையின் இருபுறமும் முட்புதர்கள், அடிக்கடி நடக்கும் விபத்துக்கள்

பென்னாகரம் அருகே சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள முட்புதர்களால் விபத்துகள் அடிக்கடி நடந்து வருவதால், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

சாலையின் இருபுறமும்  முட்புதர்கள், அடிக்கடி நடக்கும்  விபத்துக்கள்