Tamil News Online | பாலக்கோடு செய்திகள் | Latest Updates | Instanews - Page 3
பாலக்கோடு
75 கலைஞர்கள், 75 நிமிடம் 75 நொடி இசையில் 75 மரக்கன்றுகள் நடவு: உலக...
பாலக்கோடு அருகே கோட்டூர் கிராமத்தில் கிராமிய இசைகலைஞர்களின் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
பாலக்கோடு
பாலகோட்டில் மாற்று திறனாளிகள் சாலை மறியல்
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாலக்கோடு
காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியிடம் பலாத்கார முயற்சி, வாலிபர் கைது
காரிமங்கலம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பாலக்கோடு
பாலக்கோடு அருகே கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கொன்று புதைப்பு; கணவன்...
பாலக்கோடு அருகே கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கொலை செய்து புதைப்பு கணவனை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு
மன வளர்ச்சி குன்றிய தம்பதியினருக்கு வீடு; நெகிழ வைத்த தன்னார்வலர்கள்
பாலக்கோடு அருகே மன வளர்ச்சி குன்றிய தம்பதியினருக்கு தன்னார்வலர்கள் வீடு வழங்கியது. நெகிழ்ச்சி. .
பாலக்கோடு
தர்மபுரி மாவட்டத்தில் ஏறுமுகத்தில் தக்காளி விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் ஏறுமுகத்தில் தக்காளி விலை விவசாயிகள் மகிழ்ச்சி.
பாலக்கோடு
பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
பாலக்கோடு
பாலக்கோடு முத்து மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா : சமூக...
பாலக்கோடு முத்து மாரியம்மன் கோவில் ஆடிப்பூர திருவிழா, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
பாலக்கோடு
காெராேனா தாெற்றால் உயிரிழக்கும் அபாயம்: தடுப்பூசிக்கு ஏங்கும்...
கொரோனோ தொற்று காரணத்தினால் காட்டில் தனியாக வாழும் அவலநிலை உள்ளது என மலைக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
பாலக்கோடு
காரிமங்கலம் அருகே அனாதையாகக்கிடந்த வாலிபர் சடலம்; போலீசார் விசாரணை
காரிமங்கலம் அருகே மர்மமான முறையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு
காரிமங்கலம் அருகே கார் மோதி விவசாயி பலி
காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு
காரிமங்கலத்தில் லாரியில் கடத்திய ரேஷன் அரிசி சிக்கியது: 2 பேர் கைது
காரிமங்கலம் அருகே வாகன சோதனையில், லாரியில் கடத்தப்பட்ட 10½ டன் ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.