Tamil News Online | நன்னிலம் செய்திகள் | Latest Updates | Instanews
நன்னிலம்
நன்னிலம் பகுதியில் முன்னறிவிப்பில்லா மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
நன்னிலம் பகுதியில் முன்னறிவிப்பு இல்லாமல் ஏற்படும் மின்வெட்டால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
நன்னிலம்
நன்னிலம் பஸ் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை
நன்னிலம் பேருந்து நிலையத்தில் பூட்டப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
நன்னிலம்
புதர் மண்டி பாழடைந்து கிடக்கும் நன்னிலம் வட்டாட்சியர் குடியிருப்பு
பயன்பாட்டில் இல்லாததால் நன்னிலம் வட்டாட்சியர் குடியிருப்பு புதர் மண்டி மோசமான நிலையில் உள்ளது.
நன்னிலம்
நன்னிலம் பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
நன்னிலம் பகுதியில் தொடர் மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
நன்னிலம்
ஏங்க....இ பாஸ் இருக்கா.? போலீசார் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் இ - பாஸ் உள்ளதா என போலீசார் ஆய்வு செய்தனர்.
நன்னிலம்
காவலர்களுக்கு முகக்கவசம், கை சுத்திகரிப்பான்
நன்னிலம் காவலர்களுக்கு நாளைய பாரதம் குழுவின் சார்பாக முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது.
நன்னிலம்
திருவாரூரில் ஒரோ கிராமத்தில் 12ம் தேதி 47, இன்று 49 பேரூக்கும்...
திருவாரூர் மாவட்டம் நாலாங்கட்டளை கிராமத்தில் 12ம் தேதி 47 பேருக்கும், இன்று 49 பேருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்ப்டது. இனதால் கிராம மக்கள்...
நன்னிலம்
அரசு ஊழியர் சங்க அமைப்பு தினம்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 38வது அமைப்பு தினம் நன்னிலத்தில் கொண்டாடப்பட்டது.
நன்னிலம்
நன்னிலத்தில் மம்தா பானர்ஜியைக் கண்டித்து பிஜேபி ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் மம்தா பானர்ஜியை க் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நன்னிலம்
நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடன் போலீசார் ஆலோசனை
சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, காவல்துறைச் சார்பில் நன்னிலத்தில் அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நன்னிலம்
அரசு பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவுப் பொருட்கள்
நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் சத்துணவு மாணவர்களுக்கு சத்துணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
நன்னிலம்
வாக்கு எண்ணிக்கைக்கு போறீங்களா..? கொரோனா பரிசோதனை கட்டாயம்
நன்னிலத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு செல்வோருக்கு கொரோனாப் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.