/* */

நன்னிலம் பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

நன்னிலம் பகுதியில் தொடர் மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் நன்னிலம் அருகே தோட்டகுடி, கீரங்குடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன..

கடந்த 10 தினங்களுக்கு முன்பு தீவிரமாக சம்பா பயிரிடும் பணிகள் நடைபெற்று முடிந்தது. சில தினங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் இப்பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவிற்கு நிலங்கள் தண்ணீர் சூழ்ந்து வயல்களில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன.இனிமேல் புதிதாக நாற்று நட்டு நடவு செய்யக் கூடிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், விவசாயிகள் மனமுடைந்து கவலையுடன் உள்ளனர்.

இதுபற்றி தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்க செயலாளர் ராமமூர்த்தி சொல்லும்போது.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழகஅரசு நடவு செய்ததற்கான செலவுக்குரிய தொகை, விதைநெல், உரம், யூரியா உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்கி, விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றார்.

Updated On: 9 Nov 2021 11:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  3. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  4. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  6. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  9. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...