/* */

கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை: கபசுர குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

குமரியில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை: கபசுர குடிநீர் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
X

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வழங்கினார்.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தொடங்கி வைத்ததோடு கபசுர குடிநீர் குடித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி , நாகர்கோவில் மாநகர ஆணையர் ஆஷாஅஜித், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி மற்றும் மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Aug 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்