You Searched For "#MinisterNehru"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
அண்ணா நினைவு தினத்தையொட்டி திருச்சியில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி வடக்கு, மத்திய மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் விருப்ப மனு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி வடக்கு, மத்திய மாவட்டத்தில் தி.மு.க. போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறப்ப்பட்டது.
கடலூர்
'பயோமைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டம்'- அமைச்சர் நேரு
தமிழகத்தில் பயோமைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே. என். நேரு கூறினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்
திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
அரியலூர்
அரியலூரில் நீர்த்தேக்க தொட்டிக்கு அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்
அரியலூரில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவிப்பு
திருச்சியில் பெரியார் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
முசிறி
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்றது.
முசிறி
முசிறியில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் நேரு...
திருச்சி மாவட்டம் முசிறியில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் நேரு பங்கேற்று மனுக்களை வாங்கினார்.
இலால்குடி
லால்குடி தாலுகா இரண்டாக பிரிக்கப்படும்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா இரண்டாக பிரிக்கப்படும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கட்டப்பட்ட ரேஷன் கடைகளை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்ட ரேஷன் கடைகளை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
ரூ.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நேரு வழங்கினார்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
அமைச்சர் உத்தரவினால் திருச்சி ஜே.ஆர்.எஸ். நகரில் உடனடியாக மின்கம்பம்
அமைச்சர் நேரு உத்தரவினால் திருச்சி ஜே.ஆர்.எஸ். நகரில் உடனடியாக மின்கம்பம் பணி தொடங்கியது.