/* */

அமைச்சர் உத்தரவினால் திருச்சி ஜே.ஆர்.எஸ். நகரில் உடனடியாக மின்கம்பம்

அமைச்சர் நேரு உத்தரவினால் திருச்சி ஜே.ஆர்.எஸ். நகரில் உடனடியாக மின்கம்பம் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

அமைச்சர் உத்தரவினால் திருச்சி ஜே.ஆர்.எஸ். நகரில் உடனடியாக மின்கம்பம்
X
திருச்சி கருமண்டபம்  ஜே.ஆர்.எஸ். நகரில் மின்கம்பம் நடும் பணி நடந்தது.

திருச்சி மாநகராட்சி 45-வது வார்டு பகுதியை சேர்ந்தது கருமண்டபம் ஜே.ஆர்.எஸ். நகர். புதிதாக உருவாகி வரும் இந்த நகரில் மின்விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேருவிடம் முறையிட்டனர். அமைச்சர் நேரு உடனடியாக அங்கு மின் கம்பங்களை நட்டு மின்விளக்கு வசதி செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் ஜே.ஆர்.எஸ்.நகரில் மின்கம்பங்களை நடும் பணி 'ஜரூர்' ஆக நடந்து வருகிறது. தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த அமைச்சர் நேருவுக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Updated On: 28 Sep 2021 10:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!