You Searched For "#MinisterMa.Subramanian"
தமிழ்நாடு
தமிழகத்தில் நாளை 8-வது கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் நாளை 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
பெருந்தொற்று
பள்ளியில் 13 மாணவர்களுக்கு கொரோனா: பயப்பட வேண்டாம் என்கிறார் மா.சு.
திருப்பூர் அருகே, 13 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து பயப்பட வேண்டாம் என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்...
உத்திரமேரூர்
சாலவாக்கம் : மெகா கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர்...
காஞ்சிபுரம் மாவட்டம் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
சென்னை
வருமுன் காப்போம் திட்டம் நாளை தொடக்கம் : அமைச்சர் மா.சுப்ரமணியன்
வருமுன் காப்போம்' திட்டம் தமிழகம் முழுவதும் நாளை 50 இடங்களிலும், சென்னையில் 2 இடங்களிலும் தொடங்கப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன்
எழும்பூர்
493 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்ரமணியன்
வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் இதுவரை 493 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.
தமிழ்நாடு
5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: அக்டோபர் 10 நடைபெறும் என தகவல்.
தமிழகத்தில் 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் அக்டோபர் 10-ம் தேதி 30 ஆயிரம் சிறப்பு முகாம்களில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை
தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் 19ம் தேதிக்கு மாற்றம் : அமைச்சர்...
தமிழகத்தில் 17ம் தேதி நடக்க இருந்த மெகா தடுப்பூசி முகாம் 19ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
திரு. வி. க. நகர்
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 4 அறுவை சிகிச்சை அரங்கம், அமைச்சர்...
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ 1.65 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 4 அறுவை சிகிச்சை அரங்கை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.
மயிலாப்பூர்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு வராது, அமைச்சர் தகவல்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இராயபுரம்
சைதாப்பேட்டை பள்ளியில் தடுப்பூசி முகாம், அமைச்சர் சுப்ரமணியன்...
சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவங்கி வைத்தார்.
இராயபுரம்
கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் இருப்பதால்,...
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் உள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தற்போதைக்கு மூடுவது குறித்து யோசிக்க முடியாது என அமைச்சர்...
சேப்பாக்கம்
சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம், அமைச்சர்கள்...
சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சாமிநாதன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.