/* */

You Searched For "#leopard"

பவானிசாகர்

பவானிசாகர் அருகே சிறுத்தை கடித்து ஆட்டுக்குட்டி இறப்பு: பொதுமக்கள்...

சிறுத்தை அடித்து கொன்ற ஆட்டுக்குட்டி உடலை பசுவாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டில் போட்டு பொதுமக்கள் சாலை மறியல்.

பவானிசாகர் அருகே சிறுத்தை கடித்து ஆட்டுக்குட்டி இறப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை புலி அட்டகாசம்: 2 ஆடுகள் பலி

சத்தியமங்கலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 2 ஆடுகளை சிறுத்தை புலி அடித்து கொன்றதில் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை புலி அட்டகாசம்: 2 ஆடுகள் பலி
பவானிசாகர்

சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி: விவசாயிக்கு இடைக்கால...

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி சம்பவத்தில் விவசாயிக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது.

சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி: விவசாயிக்கு இடைக்கால நிவாரணம்
குன்னூர்

குன்னூரில் நாயை வேட்டையாடிய சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து அடர்வனத்தில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குன்னூரில் நாயை வேட்டையாடிய சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் சாவு

பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 7 ஆடுகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்ததை கண்டு ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார்.

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை கடித்து குதறியதில் 7 ஆடுகள் சாவு
பவானிசாகர்

ஆசனூரில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

ஆசனூர் அருகே கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு.

ஆசனூரில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினர்  தீவிர கண்காணிப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே 2 குட்டிகளுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை...

கிருஷ்ணகிரி அருகே 2 குட்டிகளுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே 2 குட்டிகளுடன் சுற்றும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சிறுத்தைப்புலி நடமாட்டம்: வனத்துறை அலட்சியத்தால்...

கிருஷ்ணகிரியில் நடமாடும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிப்பதில் வனத்துறையினரின் அலட்சியத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் சிறுத்தைப்புலி நடமாட்டம்: வனத்துறை அலட்சியத்தால் மக்கள் பீதி