/* */

பந்தலூரில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம்

தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருந்து வரும் நிலையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

பந்தலூரில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம்
X

பந்தலூர் நகர் பகுதியில் குடியிருப்பில் உலா வந்த சிறுத்தை.

பந்தலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறிப்பாக யானை , சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பந்தலூர் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சர்வசாதாரணமாக உலா வந்த சிறுத்தையின் வீடியோ ஒளிப்பதிவு அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 23 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்