/* */

You Searched For "#landscam"

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே நில மோசடி புகாரில் தலைமை காவலர் தற்காலிக...

கோபிசெட்டிபாளையம் அருகே நில மோசடி புகாரில் போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

கோபிசெட்டிபாளையம் அருகே நில மோசடி புகாரில் தலைமை காவலர் தற்காலிக பணிநீக்கம்
தேனி

தேனி நிலமோசடியில் 2 ஆர்.டி.ஓ., 2 தாசில்தார் உட்பட 9 அதிகாரிகள் மீது...

தேனி மாவட்ட நிலமோசடியில் 2 ஆர்.டி.ஓ., 2 தாசில்தார் உட்பட 9 அதிகாரிகள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி நிலமோசடியில்  2 ஆர்.டி.ஓ., 2 தாசில்தார் உட்பட 9 அதிகாரிகள் மீது வழக்கு
திருநெல்வேலி

போலி ஆவணம் மூலம் நில மோசடி: உடந்தையாக இருந்த சார்பதிவாளர் கைது

போலி ஆவணம் மூலம் நில மோசடி செய்ய உடந்தையாக இருந்த சார்பதிவாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

போலி ஆவணம் மூலம் நில மோசடி: உடந்தையாக இருந்த சார்பதிவாளர் கைது
தென்காசி

சுரண்டையில் போலி பத்திரம் மூலம் நில மோசடி: 6 பேர் மீது வழக்கு

சுரண்டையில் போலி பத்திரம் மூலம் நில மோசடியில் ஈடுப்பட்ட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை.

சுரண்டையில் போலி பத்திரம் மூலம் நில மோசடி: 6 பேர் மீது வழக்கு
வாசுதேவநல்லூர்

போலி ஆவணம் மூலம் நிலம் மாேசடி: சிவகிரி ஜமீன், சார் பதிவாளர் மீது...

நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சிவகிரி ஜமீன் மற்றும் சிவகிரி சார்பதிவாளர் மீது நில அபகரிப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

போலி ஆவணம் மூலம் நிலம் மாேசடி: சிவகிரி ஜமீன், சார் பதிவாளர் மீது வழக்குபதிவு
காரைக்குடி

அரசு முத்திரையுடன் போலி ஆவணம்; திமுக பிரமுகர் உள்ளிட்ட 8 பேர் மீது...

தேவகோட்டையில் அரசு முத்திரையுடன் போலி ஆவணம் தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்ளிட்ட 8 பேர் சிக்கினர்.

அரசு முத்திரையுடன் போலி ஆவணம்; திமுக பிரமுகர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு
தாம்பரம்

நில மோசடி- ஜேப்பியார் மகள் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் உள்ள ஜேப்பியாருக்கு சொந்தமான ஒரு இடத்தை அபகரிக்க முயன்றதாக அவரது மகள் ஷீலா உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பிரபல...

நில மோசடி- ஜேப்பியார் மகள் மீது வழக்குப்பதிவு!