/* */

You Searched For "#KumariFlood"

தமிழ்நாடு

குமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

கன்னியாகுமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்
கன்னியாகுமரி

வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி சடலமாக மீட்பு

குமரியில், காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி, 3 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட காய்கறி வியாபாரி  சடலமாக மீட்பு
நாகர்கோவில்

மரம் முறிந்து விழுந்து மினி லாரி சேதம்: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம்...

குமரியில் மரம் முறிந்து விழுந்து மினி லாரி சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

மரம் முறிந்து விழுந்து மினி லாரி சேதம்: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு
கன்னியாகுமரி

குமரியில் கனமழையால் 200 ஏக்கர் நெல் விவசாயம் முற்றிலும் பாதிப்பு

குமரியில் பெய்து வரும் கனமழையால், 200 ஏக்கர் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குமரியில் கனமழையால் 200 ஏக்கர் நெல் விவசாயம் முற்றிலும் பாதிப்பு
பத்மனாபபுரம்

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் புகுந்த காற்றாற்று வெள்ளம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான குமரி திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் காற்றாற்று வெள்ளம் புகுந்தது.

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் புகுந்த காற்றாற்று வெள்ளம்
கிள்ளியூர்

வெள்ளக்காடானது குமரி - போக்குவரத்து துண்டிப்பு: மாவட்ட நிர்வாகம்...

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

வெள்ளக்காடானது குமரி - போக்குவரத்து துண்டிப்பு:  மாவட்ட நிர்வாகம் கொர்ர்..
பத்மனாபபுரம்

கனமழை எதிரொலி - முற்றிலும் பாதிப்பை சந்தித்த ரப்பர் விவசாயம்

தொடரும் கனமழையால், கன்னியாகுமரி மாவட்டத்தில், ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது.

கனமழை எதிரொலி - முற்றிலும் பாதிப்பை சந்தித்த ரப்பர் விவசாயம்
பத்மனாபபுரம்

குமரியில் தொடரும் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

குமரியில் தொடரும் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கன்னியாகுமரி

குமரி ஆறுகளில் 2வது நாளாக வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால், ஆறுகளில் 2 ஆவது நாளாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குமரி ஆறுகளில் 2வது நாளாக வெள்ளம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
நாகர்கோவில்

குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் - மக்கள் பாதிப்பு

குமரியில் கனமழையால், குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது. வெள்ளம் சூழந்ததால், குழந்தைகளுடன் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் - மக்கள் பாதிப்பு