/* */

You Searched For "#KrishnagiriDistrictNews"

ஊத்தங்கரை

அரசு நிர்ணயித்த விலைக்கே கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள்...

ஊத்தங்கரை பகுதியில் அரசு நிர்ணயித்த விலைக்கே கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு நிர்ணயித்த விலைக்கே கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
வேப்பனஹள்ளி

சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்ம் இரண்டு பேர் பலியாயினர்

சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 80 பேர் கைது
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69,643 பேருக்கு தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69,643 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 69,643 பேருக்கு தடுப்பூசி
கிருஷ்ணகிரி

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: காவல்துறையை அழைக்க இலவச தொலைபேசி எண்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு காவல்துறை இலவச தொலைபேசி எண்ககள் அறிவிப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: காவல்துறையை அழைக்க  இலவச தொலைபேசி எண்கள்
கிருஷ்ணகிரி

மக்களை தேடி மருத்துவம் ஆகஸ்டில் துவக்கம்: அமைச்சர் சுப்பிரமணியன்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்

மக்களை தேடி மருத்துவம் ஆகஸ்டில் துவக்கம்: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
ஓசூர்

கிருஷ்ணகிரி அருகே கீரனப்பள்ளி கிராமத்தில் சுற்றி வரும் ஒற்றை யானை:...

கிருஷ்ணகிரி மாவட்டம் கீரனப்பள்ளி கிராமத்தில் சுற்றி வரும் ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்

கிருஷ்ணகிரி அருகே கீரனப்பள்ளி கிராமத்தில் சுற்றி வரும் ஒற்றை யானை: பொதுமக்கள் பீதி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் காரணமாக இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 3 பேர் பலி
கிருஷ்ணகிரி

பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் மாவட்ட எஸ்பி...

கிருஷ்ணகிரியில் நடந்த போலீசாருக்கான ஆலோசனை கூட்டத்தில், பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என மாவட்ட எஸ்பி அறிவுரை வழங்கினார்

பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் மாவட்ட எஸ்பி அறிவுரை
வேப்பனஹள்ளி

மேகலசின்னம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டி...

கிருஷ்ணகிரி மாவட்டம் மேகலசின்னம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

மேகலசின்னம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள்