You Searched For "#KovilpattiNews"
கோவில்பட்டி
கோவில்பட்டி இரும்புக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 2 பேர்...
புதுக்கோட்டையை சேர்ந்த அஷ்ரப் அலி, கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த இம்ரான் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கையேந்தும்...
கோவில்பட்டியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி புற்றுகோவிலில் மகாசங்கடஹர சதூர்த்தி பூஜை
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் புற்று கோவிலில் சங்கடஹரசதுர்த்தி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது
கோவில்பட்டி
கோவில்பட்டியில் மின்னல் தாக்கி கல்லூரி மாணவி பலி
கோவில்பட்டி அருகே சாலை புதூரில் வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரி மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவில்பட்டி
உடுக்கை இசைக்கலைஞரின் விடாமுயற்சி; 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்வு
மேலக்கரந்தை கிராமத்தை சேர்ந்த குருசாமி என்ற உடுக்கை இசைக்கலைஞருக்கு நலிந்த கலைஞர்களுக்கான உதவி தொகை வழங்க நடவடிக்கை.
கோவில்பட்டி
தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடிய தூத்துக்குடி எம்பி...
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தொழில் சம்பந்தமான கோரிக்கை மனுவை கனிமொழி எம்.பி. யிடம் வழங்கினர்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் பிரபல கொள்ளையன் கைது; 64 பவுன் நகைகள், ரூ.2 லட்சம்...
கோவில்பட்டி பகுதியில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி
தமிழையும், வைகோவையும் பிரிக்க முடியாது : வைகோவின் மகன் துரைவைகோ
தமிழையும்,வைகோவையும் பிரிக்க முடியாது செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரைவைகோ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி
தலைவரை நீக்க மண்ணெண்ணெய் கேனுடன் காங்கிரசார் போராட்டம்;...
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவரை நீக்கக்கோரி காேவில்பட்டி காங்கிரசார் மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் காதலுக்காக நண்பனை தீர்த்துக் கட்டிய சிறுவன், பகீர்...
கோவில்பட்டியில் காதலிக்கும் பெண்ணிடம் சாட்டிங் செய்ததால், நண்னை தீர்த்துக் கட்டிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி
ஒரு விஷயத்தில் பல நிலைப்பாடு : பாஜகவினர் மீது கனிமொழி எம்பி பாய்ச்சல்
பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது மாநில உரிமைகள் குறித்துப் பேசினார்.இப்போது பல உரிமைகள் பறிக்கப்படுகின்றன
கோவில்பட்டி
அனைத்து குற்றவாளிகளுக்கும் பரோல்; கயத்தாறு காங்கிரசார் போராட்டம்
சிறையில் இருக்கும் அனைவருக்கும் பரோல் வழங்க வேண்டும் என கயத்தாறில் காங்கிரசார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.