Begin typing your search above and press return to search.
You Searched For "#Kodanad"
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட தீபுவிடம் தனிப்படை போலீஸ் விசாரணை
கோடநாடு வழக்கில், மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலகிரி மாவட்ட காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு விசாரணை ஜன 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் நீதிபதி இந்த வழக்கினை, ஜனவரி 28 க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 2 பேர் கோர்டில் ஆஜர்
2 வாரம் நீதிமன்ற காவலை நீட்டித்து வருகிற டிசம்பர் 6-ம் தேதி வரை சிறையில் அடைக்க உதகை கோர்ட் உத்தரவிட்டது.
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு: கைதான இருவருக்கு நவ.22 வரை நீதிமன்றக்காவல்
கோடநாடு வழக்கு விசாரணையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், நவ.22 வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு
கோடநாடு வழக்கு: கனகராஜின் உறவினருக்கு போலீஸ் காவல்
கோடநாடு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.
க்ரைம்
கோடநாடு கொலை வழக்கு விசாரணை: இருவரிடம் விசாரணை
கோடநாடு கொலை வழக்கு விசாரணையில், இருவரிடம் விசாரணை நடைபெற்றது.