/* */

You Searched For "#Jewelryrobbery"

நாமக்கல்

மூதாட்டியிடம் நகை பணம் கொள்ளை: இளம் பெண்ணுக்கு போலீஸ் வலை

புதுச்சத்திரம் அருகே மூதாட்டியை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

மூதாட்டியிடம் நகை பணம் கொள்ளை: இளம் பெண்ணுக்கு போலீஸ் வலை
ஸ்ரீரங்கம்

திருச்சி அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி நகை கொள்ளையடித்த கும்பல்

திருச்சி அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி நகை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி நகை கொள்ளையடித்த கும்பல்
சேலம் மாநகர்

சேலத்தில் பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் நகை கொள்ளை: போலீசார்...

சேலத்தில் பூஜை செய்வதாகக் கூறி, நூதனமுறையில் நகையை கொள்ளையடித்து சென்ற நபர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் பூஜை செய்வதாக கூறி நூதன முறையில் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
அரியலூர்

செந்துறை அருகே அம்மன் கோயிலில் சுவாமி நகை, ரூ.20 ஆயிரம் பணம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை , பணத்தை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

செந்துறை அருகே அம்மன் கோயிலில் சுவாமி  நகை, ரூ.20 ஆயிரம் பணம் திருட்டு
திருச்சிராப்பள்ளி மாநகர்

வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறியவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

திருச்சி அருகே வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறியவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி நகை கொள்ளையடித்தனர்.

வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறியவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம்:ராணுவ வீரர் வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

ஜெயங்கொண்டத்தில் ராணுவ வீரர் வீட்டில் 10 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்:ராணுவ வீரர் வீட்டில்  தங்க நகை,  வெள்ளி பொருட்கள் கொள்ளை
அந்தியூர்

அந்தியூர் அருகே உணவு பாதுகாப்பு அலுவலர் என்று கூறி நகைகள் கொள்ளை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலர் என்று கூறி புகையிலைப் பொருட்களை சோதனையிடுவது போல், வீட்டில் இருந்த 6 ½ சவரன் தங்க நகையை...

அந்தியூர் அருகே உணவு பாதுகாப்பு அலுவலர் என்று கூறி நகைகள் கொள்ளை