/* */

திருச்சி அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி நகை கொள்ளையடித்த கும்பல்

திருச்சி அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி நகை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி நகை கொள்ளையடித்த கும்பல்
X

பைல் படம்.

திருச்சி உறையூர் டாக்கர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் . இவருடைய மகன் குணசீலன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உணவகம் வைத்துள்ளார். நேற்று இரவு கம்பரசம்பேட்டை தடுப்பணைக்கு சென்ற போது, அய்யாளம்மன் படித்துறை அருகில் சென்ற போது அவரை வழிமறித்து, கண்ணாடி பாட்டிலை உடைத்து கழுத்து பகுதியில் குத்துவது போல மிரட்டி, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வெள்ளி கைசெயின், கழுத்தில் அணிந்திருந்த செயின், செல்போன் போன்றவற்றை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பறித்துகொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர் ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?