You Searched For "#HundiCounting"
மண்ணச்சநல்லூர்
சமயபுரம் கோவில் உண்டியல் எண்ணும் பணி
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.52 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் பெறப்பட்டது
திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.60 லட்சம் உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.60 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.
திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¾ கோடி உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ரூ.1¾ கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் வருவாய் ரூ.94லட்சம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல் வருவாயாக ரூ.94.5 லட்சம் கிடைத்துள்ளது.
சோளிங்கர்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரூ.4.53 லட்சம் உண்டியல் காணிக்கை
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மற்றும் பிற கோயில்களில் ரூ,4.53 லட்சம் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
திருத்தணி
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 1.02 கோடி காணிக்கை
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியலில் 1 கோடியே 02 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டது.
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ1 கோடியே 21 லட்சம்
அண்ணாமலையார் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ1 கோடியே 21 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது
திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.68,97,087 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது
திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.45.50 லட்சம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.45 லட்சத்து 46 ஆயிரத்து 436 பெறப்பட்டது.
மண்ணச்சநல்லூர்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய ரூ.72.93 லட்சம் ரொக்கம், 1.9 கிலோ தங்கம், 3.5 கிலோ வெள்ளி காணிக்கை பெறப்பட்டது
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடிமாத உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது
சோளிங்கர்
சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது
சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் ஆலய உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் ஆலயத்தில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது