/* */

You Searched For "Forest News"

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்

பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேருக்கு தலா 10,000 ரூபாய் விதம் 10 பேருக்கும் சேர்த்து 1,00,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
தொண்டாமுத்தூர்

தொண்டாமுத்தூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்: கிராம மக்கள்...

குடியிருப்பு பகுதி வழியாக பிரதான சாலையை காட்டு யானைகள் கூட்டமாக கடந்து சென்றன. இதனை அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

தொண்டாமுத்தூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்: கிராம மக்கள் அச்சம்
மேட்டுப்பாளையம்

யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குட்டி யானை..!

யானைக் கூட்டத்துடன் குட்டி யானையை சேர்த்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குட்டி யானை..!
மேட்டுப்பாளையம்

யானை கூட்டத்துடன் குட்டியை சேர்த்து வைத்த வனத்துறை

Coimbatore News- யானை கூட்டத்துடன் குட்டியை சேர்த்து வைத்தது வனத்துறை. 3 சிறப்பு குழுக்கள் மூலம், அந்த யானைக் கூட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து...

யானை கூட்டத்துடன் குட்டியை சேர்த்து வைத்த வனத்துறை
தொண்டாமுத்தூர்

ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்

யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்
தொண்டாமுத்தூர்

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு ; கிராம மக்களுக்கு வனத்துறை...

Coimbatore News- தோட்டத்து வீட்டிலோ வெளியேவோ, திறந்த வெளியிலோ யாரும் தங்க வேண்டாம். இரவு நேரங்களில் வாகனங்களிலோ தனியாக செல்லவேண்டாம் என வனத்துறை...

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு ; கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
கிணத்துக்கடவு

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க ஏஐ கேமரா மூலம் கண்காணிப்பு...

12 இடங்களில் உயர் கோபுரங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தெர்மல் கேமராக்களை பொருத்தும் பணியை மேற்கொண்டு வந்தது

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க ஏஐ கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள்
கவுண்டம்பாளையம்

கோவை அருகே காட்டுப்பன்றியை வெடி வைத்து வேட்டையாடிய 5 பேர் கைது

கோவை அருகே அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப் பன்றியை வேட்டையாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை அருகே காட்டுப்பன்றியை வெடி வைத்து வேட்டையாடிய 5 பேர் கைது
தொண்டாமுத்தூர்

வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள்: மக்கள்...

கட்டிட தொழிலாளர்கள் தங்கி உள்ள தகர செட்டுகளை உடைத்து மூன்று யானைகளும் அரிசியை தேடியது.

வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள்: மக்கள் அச்சம்
தொண்டாமுத்தூர்

கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை தாக்கி வீடு சேதம் : மக்கள்...

தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்த யானை, அருகில் உள்ள வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே இருந்த அரிசியை சாப்பிட முயன்றது.

கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானை தாக்கி வீடு சேதம் : மக்கள் அச்சம்..!
திருச்செந்தூர்

ஊருக்குள் புகுந்த கடமான்.. கயிறு கட்டி பிடிக்க முயன்றதால் இறப்பு......

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் ஊருக்குள் புகுந்த கடமான் இறந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

ஊருக்குள் புகுந்த கடமான்.. கயிறு கட்டி பிடிக்க முயன்றதால் இறப்பு... வனத்துறை ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்டு..