You Searched For "#FarmersHappy"
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை
காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி உபரிநீர் குழுவின் சார்பில் காவேரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு...
பவானி
பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறப்பு
பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து 120 நாட்கள் வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூரில் தேங்காய் விலை உயர்வு: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்திவேலூரில், தேங்காய் விலை உயர்வால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
குண்டுமல்லி பூ விலை உயர்வு : கிருஷ்ணகிரி விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குண்டுமல்லி பூ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி-வேலூர்
பூக்கள் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
ஆடிப்பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் ஏல மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குன்னூர்
கேரட் விலை உயர்வு : நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி
கேரட் கிலோவிற்கு 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாவதால், நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
விடியவிடிய சாரல் மழை - குளிர்ந்து போனது மஞ்சள் நகரம்
ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. மழையால், ஈரோடு நகரம் குளிர்ந்தது. அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன்பலத்த மழை .
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென இடியுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்