/* */

பூக்கள் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

ஆடிப்பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூர் ஏல மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

பூக்கள் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
X

மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பூக்கள்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் தினசரி பூக்கள் ஏல மார்கெட் நடைபெற்று வருகிறது. பரமத்தி, வேலூர், கபிலர்மலை,ஜேடர்பாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சாகுபடி விவசாயிகள் இங்கு தினசரி பூக்களை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.

பரமத்தி வேலூர் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், ஒரு கிலோ குண்டுமல்லி ரூ. 250, சம்பங்கி ரூ. 50, அரளி ரூ. 80, ரோஜா ரூ. 160, முல்லைப்பூ ரூ. 200, செவ்வந்தி ரூ. 150- க்கும் விற்பனையானது.

இந்நிலையில், ஆடிப் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஏலத்தில், ஒரு கிலோ குண்டுமல்லி ரூ. 500, சம்பங்கி ரூ. 100, அரளி ரூ. 150, ரோஜா ரூ. 200, முல்லைப்பூ ரூ. 450, செவ்வந்தி ரூ. 200- க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்வால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 18 July 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?