/* */

You Searched For "Erode native news"

ஈரோடு

ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் பலத்த சூறைக் காற்றால் சாலையோர வனப்பகுதி மூங்கில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு

தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீசார் விசாரித்து வருகின்றனா்.

தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
ஈரோடு

ஈரோட்டில் இருந்து பழனி வரை ரயில் இயக்க பூர்வாங்க பணிகள் நடைபெற்று...

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி வரை ரயில் இயக்க பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இருந்து பழனி வரை ரயில் இயக்க பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது: மத்திய இணை அமைச்சர் முருகன்
ஈரோடு

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர்மட்ட குழுக் கூட்டம்
ஈரோடு

தேசிய வாக்காளர் தினம்: ஈரோடு ஆட்சியர் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி...

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

தேசிய வாக்காளர் தினம்: ஈரோடு ஆட்சியர் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு
ஈரோடு

சத்தியமங்கலத்தில் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5...

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையானது. பனிப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை கடுமையாக...

சத்தியமங்கலத்தில் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை
ஈரோடு

ஈரோடு: அஞ்சல் துறை சார்பில் சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி

அஞ்சல் துறை சார்பில் சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: அஞ்சல் துறை சார்பில் சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டி
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 92%...

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 92 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (18ம் தேதி) முதல்...

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு 92% விநியோகம்
ஈரோடு

ஈரோட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் விற்பனைக் கண்காட்சியை தொடங்கி...

ஈரோடு குமலன்குட்டையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி கண்காட்சி மற்றும் விற்பனையினை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா...

ஈரோட்டில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் விற்பனைக் கண்காட்சியை தொடங்கி வைத்த ஆட்சியர்