/* */

You Searched For "Elephant news"

கோவை மாநகர்

யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...

வனத்துறை கூறுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத. அதற்கு கால அவகாசம் வனத்துறை கொடுக்க வேண்டும்.

யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் :  விவசாயிகள் சங்கம் கோரிக்கை
தொண்டாமுத்தூர்

தொண்டாமுத்தூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்: கிராம மக்கள்...

குடியிருப்பு பகுதி வழியாக பிரதான சாலையை காட்டு யானைகள் கூட்டமாக கடந்து சென்றன. இதனை அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

தொண்டாமுத்தூரில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம்: கிராம மக்கள் அச்சம்
மேட்டுப்பாளையம்

யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குட்டி யானை..!

யானைக் கூட்டத்துடன் குட்டி யானையை சேர்த்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட குட்டி யானை..!
மேட்டுப்பாளையம்

யானை கூட்டத்துடன் குட்டியை சேர்த்து வைத்த வனத்துறை

Coimbatore News- யானை கூட்டத்துடன் குட்டியை சேர்த்து வைத்தது வனத்துறை. 3 சிறப்பு குழுக்கள் மூலம், அந்த யானைக் கூட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து...

யானை கூட்டத்துடன் குட்டியை சேர்த்து வைத்த வனத்துறை
தொண்டாமுத்தூர்

ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்

யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் மக்கள் அச்சம்
தொண்டாமுத்தூர்

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு ; கிராம மக்களுக்கு வனத்துறை...

Coimbatore News- தோட்டத்து வீட்டிலோ வெளியேவோ, திறந்த வெளியிலோ யாரும் தங்க வேண்டாம். இரவு நேரங்களில் வாகனங்களிலோ தனியாக செல்லவேண்டாம் என வனத்துறை...

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு ; கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
தொண்டாமுத்தூர்

கோவை அருகே கதவை உடைத்து விவசாயியின் வீட்டிற்குள் புகுந்த காட்டு...

கோவை அருகே கதவை உடைத்து விவசாயியின் வீட்டிற்குள் புகுந்த காட்டு யானைகள் அரிசி உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டுள்ளன.

கோவை அருகே கதவை உடைத்து விவசாயியின் வீட்டிற்குள் புகுந்த காட்டு யானைகள்
தமிழ்நாடு

கேரள மக்களே இனி அரிசிக்கொம்பனைப் பற்றி கவலைப்படாதீர்கள்..!

தமிழ்நாட்டுக்கு எதிராக வழக்கு தொடுப்பது என்றால் கேரளாவைச் சேர்ந்த என்ஜிஓ சகோதரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல உள்ளது

கேரள மக்களே இனி அரிசிக்கொம்பனைப் பற்றி    கவலைப்படாதீர்கள்..!
திருப்பூர்

உடுமலை கிராமத்திற்குள் புகுந்த யானைகள் கூட்டம்: விவசாய நிலங்கள் சேதம்

விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு பயிர்களை உண்டதுடன் சோலார் மின் வேலிகளையும், நீர்ப்பாசன கட்டமைப்புகளையும் சேதப்படுத்தின.

உடுமலை கிராமத்திற்குள் புகுந்த யானைகள் கூட்டம்: விவசாய நிலங்கள் சேதம்