You Searched For "#differently abled"
காஞ்சிபுரம்
மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் வைக்க அனுமதி: மாநகராட்சியில்...
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
திருவண்ணாமலை
மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும்...
283 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் கற்றல், கற்பித்தல் உபகரணங்களை கலெக்டர் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வழங்கினார்.
திருப்பத்தூர், சிவகங்கை
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம்:
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு, இலவச பயண அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மார்ச் 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெறுகிறது
காஞ்சிபுரம்
மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் வாள்சண்டை போட்டி : ஆட்சியர் துவக்கி...
காஞ்சிபுரத்தில் 14 வது மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் வாள்சண்டை ( பென்சீன்ங் ) விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.
விழுப்புரம்
அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளி பெண் ஆட்சியரிடம் கோரிக்கை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் அரசு வேலை அளிக்கக் கோரி மனு அளித்த மாற்றுத்திறனாளிப் பெண்
இந்தியா
சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை வழங்கிய குடியரசுத்தலைவர்...
மாற்றுத் திறனாளிகள் கௌரமாக வாழும் சூழலை உறுதி செய்ய வேண்டும் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கூறினார்
அரியலூர்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க 20 சிறப்பு முகாம்கள்
அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க 20 சிறப்பு முகாம்கள் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வந்தவாசி
மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: முன்னறிவிப்பின்றி...
வந்தவாசியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்ற இடத்தை முன்னறிவிப்பின்றி மாற்றியதால் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
விழுப்புரம்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
பட்டாமாற்றம் செய்ய அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்றாா்.
நாமக்கல்
நாமக்கல்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சம் நலத்திட்ட உதவிவழங்கல்
நாமக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம்
விழுப்புரத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை
மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த நபரை கைது செய்ய கோரி சாலை...
மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த நபரை கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.