/* */

You Searched For "$Cuddalore"

கடலூர்

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
கூடலூர்

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் கண்டன...

பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் பாரத பிரதமருக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம்.

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்பாட்டம்
கடலூர்

கடலூரில் ஊரடங்கு நேரத்தில் நூதன முறையில் மது கடத்திய வாலிபர் கைது

புதுவையில் இருந்து கடலூருக்கு மேல்சட்டையின் உள்ளே பனியன் போல் நூதன முறையில் சாராய கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலூரில் ஊரடங்கு நேரத்தில் நூதன முறையில் மது கடத்திய வாலிபர் கைது
கடலூர்

கடலூரில் நடந்து வரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு

கடலூர் மாநகராட்சியில் நடைபெறும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு செய்தார்.

கடலூரில் நடந்து வரும் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு
கடலூர்

'பயோமைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டம்'- அமைச்சர் நேரு

தமிழகத்தில் பயோமைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே. என். நேரு கூறினார்.

பயோமைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டம்- அமைச்சர் நேரு
திட்டக்குடி

திட்டக்குடி அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அழுத...

திட்டக்குடியில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் மனைவியை நினைத்து அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

திட்டக்குடி அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அழுத அமைச்சர்
கடலூர்

துப்புரவு பணியாளர்கள் கடலூர் மாநகராட்சி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம்

இழிவாக பேசிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துப்புரவு பணியாளர்கள் கடலூர் மாநகராட்சி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம்
கடலூர்

கடலூர் வெள்ளி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கியது அரிய வகை ஆமை

கடலூர் வெள்ளி கடற்கரையில் முட்டை இடுவதற்காக வந்த ஆலிவ் ரெட்லி வகையை சேர்ந்த ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

கடலூர் வெள்ளி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கியது அரிய வகை ஆமை
கடலூர்

குடும்பத்தகராறு காரணமாக கடலூர் மத்திய சிறை காவலர் தூக்கிட்டு தற்கொலை

கடலூர் மத்திய சிறைச்சாலையில் பணி புரிந்த முதல் நிலை காவலர் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பத்தகராறு காரணமாக கடலூர் மத்திய சிறை காவலர் தூக்கிட்டு தற்கொலை