/* */

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்பாட்டம்

பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் பாரத பிரதமருக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம்.

HIGHLIGHTS

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்பாட்டம்
X

பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பாரத பிரதமரருக்கு முறையான பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் மாநிலம் காங்கிரஸ் அரசை கண்டித்து பட்டியல் அணி மாவட்ட பொது செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் பரசுராமன், மாவட்ட துணை தலைவர் நளினி சந்திரசேகர், மண்டல் தலைவர் ரவிக்குமார், பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், பிரச்சார அணி மாவட்ட துணை தலைவர் சாமி, பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரன், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன், அமைப்பு சாரா பிரிவு மண்டல் தலைவர் விநாயக மூர்த்தி, அமைப்பு சாரா பிரிவு சுதேவன், மகளிர் அணி பொன்னம்மா, மண்டல் துணை தலைவர் ஹரி, முருகன், ராஜேஷ் பிரபு, இளஞரணி ஜெகன் செல்வகுமார் வினோத், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் பட்டியல் அணி மண்டல் தலைவர் ரவி நன்றி கூறினார்.

Updated On: 10 Jan 2022 8:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு