You Searched For "#Cuddalore News"
கடலூர்
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம்...
கடலூர் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர்...
பண்ருட்டி
சாமி சிலையுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
கோவில் கட்டுமான பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் சாமி சிலையுடன் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை
கடலூர்
கடலூரில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர்கள் ஆய்வு மேற்கொண்டனர்
தமிழ்நாடு
என்எல்சி நிறுவனத்தின் அத்துமீறல்: அன்புமணி கண்டனம்
மக்களின் உணர்வுகளை மதிக்காமல் என்.எல்.சி நிறுவனம் அத்துமீறக்கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
the village of cooks in tamilnadu-ஆஹா..! என்ன சுவை..! யாருங்க...
the village of cooks in tamilnadu-கலையூர் என்ற பெயருக்கு ஏற்ப சமையற் கலையில் ஜொலிக்கும் கடலூர், கலையூர் சமையல் கலைஞர்கள்.
விருத்தாச்சலம்
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அமைக்க கோரி அஞ்சல் அட்டை அனுப்பும்...
விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க கோரி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு
கடலூரில் செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசிய அமைச்சர்
கடலூரில் தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
தமிழ்நாடு
கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவி:...
கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடலூர்
கடலூரில் அரசு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணியின்போது சிக்கிய ஆமை
கடலூரில் அரசு பள்ளி சுத்தப்படுத்தும் பணியின்போது சிக்கிய ஆமையை வனத்துறையிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்படைத்தார்.
கடலூர்
கடலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
கடலூர் அரசு கலைகல்லூரி மானவர் சேர்க்கைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருத்தனர்
கடலூர்
கடலுார் கொள்முதல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி, நெல்மணிகள் நனைந்து...
கடலுாரில் பெய்த திடீர் மழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தண்ணீர் தேங்கி, நெல்மணிகள் நனைந்து வீணாகியது.