/* */

You Searched For "#Courtorder"

திருவண்ணாமலை

நீர் நிலையில் ஆவின் பால் நிலையம் குறித்து கலெக்டருக்கு ஐகோர்ட்

நீர் நிலையை ஆக்கிரமித்து, ஆவின் பால் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.

நீர் நிலையில் ஆவின் பால் நிலையம் குறித்து கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு

சேவை குறைபாட்டிற்காக அஞ்சலக அதிகாரிகள் இழப்பீடு வழங்க கோர்ட்டு

சேவை குறைபாட்டிற்காக திருச்சி அஞ்சலக அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சேவை குறைபாட்டிற்காக அஞ்சலக அதிகாரிகள் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு
நாமக்கல்

நாமக்கல்லில் விபத்து இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவுப்படி அரசு...

நாமக்கல்லில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் கோர்ட் ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.

நாமக்கல்லில் விபத்து இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவுப்படி அரசு பஸ் ஜப்தி
திருச்சிராப்பள்ளி மாநகர்

கடையை காலி செய்ய மறுத்தவர் மீது கோர்ட் உத்தரவின் படி போலீசார் வழக்கு

திருச்சி பெரியகடை வீதியில் பாத்திரக்கடையை காலி செய்ய மறுத்ததால் கோர்ட் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கடையை காலி செய்ய மறுத்தவர் மீது கோர்ட் உத்தரவின் படி போலீசார் வழக்கு
அந்தியூர்

அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்கள்

அந்தியூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.

அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு