You Searched For "#CourtJudgmentNews"
கரூர்
தம்பியை அடித்துக் கொலை செய்த வழக்கில் அண்ணன், அண்ணிக்கு ஆயுள் தண்டனை
கரூரில் இடப்பிரச்னையில் தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன், அண்ணிக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
புதுக்கோட்டை
கஞ்சா கடத்திய வழக்கு: குற்றவாளிகள் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை...
திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகே லாரியை சோதனை செய்ததில் 350 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
மதுரை மாநகர்
மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை: மாவட்ட நீதிமன்றம்...
மனைவியை கொலை வழக்கில் கணவனுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது
சிவகங்கை
பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: சிவகங்கை அமர்வு நீதிமன்றம் ...
விறகுகளை திருடிச் சென்று விற்க முயன்றதை தட்டிக்கேட்ட சந்திராவை கடந்த 2012 ஆண்டு கொலை செய்தார்
புதுக்கோட்டை
மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கு: இளைஞருக்கு சாகும்வரை ஆயுள்...
மாணவியின் பெற்றோர் கடந்த 2020 -ல் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் அருகே மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
இராமநாதபுரம் அருகே மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது
பெரம்பலூர்
கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய மகிளா...
பெரம்பலூர் மாவட்டத்தில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட இரண்டு குற்றவாளி களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் ...
புதுக்கோட்டை
கஞ்சா கடத்திய வழக்கு: இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கு 8 ஆண்டு சிறை...
கடந்த 25.5.2017 அன்று திருச்சி கியூ பிரிவு போலீசார் கே.கே .நகரில் உள்ள அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது பிடிபட்டனர்
புதுக்கோட்டை
மனைவி, மாமியாரை கொலை செய்ய முயற்சி செய்தவருக்கு மகிளா நீதிமன்ற ஆயுள்...
அரிவாளால் வெட்டியதில் இரண்டு பெண்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர்
புதுக்கோட்டை
காவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை...
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசனை தாக்கியதுடன் மறைத்து வைத்திருந்த் பீர் பாட்டிலால் தாக்கி கொல்ல முயற்சி செய்தார்