/* */

You Searched For "corona lock down"

திண்டுக்கல்

உணவு கிடைக்கவில்லையா? எங்களை கூப்பிடுங்க: திண்டுக்கல் எஸ்.பி.

கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காதவர்கள், காவல்துறையை அழைக்கலாம் என்று திண்டுக்கல் எஸ்.பி. அறிவித்துள்ளார்.

உணவு கிடைக்கவில்லையா? எங்களை கூப்பிடுங்க: திண்டுக்கல் எஸ்.பி.
திண்டுக்கல்

ஊரடங்கால் வேலையில்லை: சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கால் வேலையிழந்த வட மாநிலத் தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

ஊரடங்கால் வேலையில்லை: சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்
சென்னை

கடன் வசூல்: மென்மையான போக்கை கடைபிடியுங்கள் -அமைச்சர் பெரிய கருப்பன்

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கடனை மக்களிடம் இருந்து வசூலிப்பதில் மென்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என வங்கிகளை கேட்டுக்...

கடன் வசூல்: மென்மையான போக்கை கடைபிடியுங்கள்  -அமைச்சர் பெரிய கருப்பன்
வேளச்சேரி

முழு ஊரடங்கிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம்

முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமையிலும், சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று, மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் - மெட்ரோ நிர்வாகம் அறிவுப்பு
சென்னை

ஊரடங்கிலும் அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அம்மா உணவகங்கள்...

ஊரடங்கிலும் அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு
சென்னை

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்? உள்துறை அமைச்சகம் 'அட்வைஸ்'

இரவில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க, தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில்...

தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்?  உள்துறை அமைச்சகம் அட்வைஸ்
ஈரோடு மாநகரம்

இரவில் பஸ்களின் கடைசி புறப்பாடு: கால அட்டவணை வெளியீடு

இரவு நேர ஊரடங்கு அமல் காரணமாக ஈரோட்டில் இருந்து இரவில் கடைசியாக இயக்கப்படும் பஸ்களின் கால அட்டவணையை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

இரவில் பஸ்களின் கடைசி புறப்பாடு:  கால அட்டவணை வெளியீடு
தமிழ்நாடு

கொரோனா பீதி: வடமாநிலத்தவர்களால் ஸ்தம்பித்தது சென்ட்ரல்

கொரோனா பீதி காரணமாக சொந்த ஊர் செல்ல ஏராளமான வடமாநிலத்தவர் குவிந்ததால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஸ்தம்பித்தது

கொரோனா பீதி: வடமாநிலத்தவர்களால் ஸ்தம்பித்தது சென்ட்ரல்
சென்னை

திடீர் ஊரடங்கு..வெளியே செல்ல தடை - தமிழக அரசு அவசர அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவி வருவது அதிகரித்துள்ளதால் தமிழக முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும்...

திடீர் ஊரடங்கு..வெளியே செல்ல தடை - தமிழக அரசு அவசர அறிவிப்பு
சென்னை

தேர்தலுக்கு பின் சென்னையில் மீண்டும் ஊரடங்கா..?

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், தேர்தலுக்கு பின்பு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்கிற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

தேர்தலுக்கு பின் சென்னையில் மீண்டும் ஊரடங்கா..?