/* */

முழுஊரடங்கு: பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு

முழுஊரடங்கை முன்னிட்டு, பழனியில் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

முழுஊரடங்கு: பழனியில்  கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு
X

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பழனி பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், பழனி சார் ஆட்சியர் ஆனந்தி ஆய்வு செய்தார்.

அப்போது, அனுமதிக்கப்படாத கடைகளை அடைக்கும்படி, அவர்கள் அறிவுறுத்தினர். அத்துடன், சாலையோர ம் செயல்பட்டு வந்த பழக்கடைகளையும், அவர்கள் அகற்றினர். இதுமட்டுமின்றி, தேவையில்லாமல் வாகனங்களில் சென்றவர்களை எச்சரித்து அனுப்பினர்.

இந்த ஆய்வின்போது பழனி வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி, வட்டாட்டசியர் வடிவேல் முருகன், நகராட்சி ஆணையர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.

Updated On: 10 May 2021 3:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு