/* */

You Searched For "Compensation"

நாமக்கல்

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர்...

நாமக்கல் மாவட்டத்தில் மழையால் பயிர்கள் சேதமடைந்த 916 விவசாயிகளுக்கு ரூ. 85.50 லட்சம் நிவாரண உதவியை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்
திருச்சிராப்பள்ளி மாநகர்

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க அய்யாக்கண்ணு கோரிக்கை

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க  அய்யாக்கண்ணு கோரிக்கை
மயிலாடுதுறை

கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினர்.

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
தாராபுரம்

உயிரிழந்த மாணவன்: நஷ்ட ஈடு கேட்டு கோட்டாட்சியரிடம் மனு

ஆற்றில் குளிக்க சென்று இறந்த மாணவனுக்கு, 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு மாணவனின் பெற்றோர் கோட்டாட்சியரிடம் மனு வழங்கினர்.

உயிரிழந்த மாணவன்: நஷ்ட ஈடு கேட்டு கோட்டாட்சியரிடம் மனு
ஆரணி

ரயில்வே பாலம் அமைக்க நிலம் எடுப்பு: உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

கண்ணமங்கலம் அருகே ரயில்வே பாலம் அமைக்க நிலம் எடுப்பதற்கு உரிய இழப்பீடு வழங்க நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்

ரயில்வே பாலம் அமைக்க நிலம் எடுப்பு: உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
பெரம்பலூர்

இழப்பீடு கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இழப்பீடு கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அரூர்

சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

தொடர் மழையினால் சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு உழவர் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது

சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க  வலியுறுத்தல்
விழுப்புரம்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இழப்பீடுத் தொகையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீடு
பத்மனாபபுரம்

இலங்கை கப்பல் மோதி மீனவர் பலி: ரூ.25 லட்சம் வழங்க மீனவ அமைப்பு...

இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான மீனவர் குடும்பத்திற்கு, ரூ. 25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கப்பல் மோதி மீனவர் பலி: ரூ.25 லட்சம் வழங்க மீனவ அமைப்பு கோரிக்கை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க...

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாய சங்க தலைவர் கோரிக்கை வைத்து உள்ளார்.

மயிலாடுதுறை: மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை