You Searched For "#collegestudents"
ஆரணி
அரசுப் பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
ஆரணி அருகே கூடுதல் பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை மாநகர்
கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
மாணவிகள் சிலருக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
மொடக்குறிச்சி
ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
மொடக்குறிச்சி அருகே ஆன்லைனில் தேர்வு நடத்தகோரி கல்லூரி, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குளச்சல்
குமரி: நடனமாடி முதலாமாண்டு மாணவர்களை வரவேற்ற சீனியர் மாணவர்கள்
குமரியில், நடனமாடி, முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் வரவேற்றனர்.
ஆலங்குடி
புதுக்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர்...
கறம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்காடு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ, மாணவிகள்...
சங்கரன்கோவில் அருகே கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.
இரிஷிவந்தியம்
கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.
மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் ரிஷிவந்தியம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது
ராணிப்பேட்டை
கல்லூரி மாணவிகளுக்கு டூவீலர் ஓட்ட லைசன்ஸ்: டிஎஸ்பி வழங்கினார்
இராணிப்பேட்டையில் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு டூவீலர் ஓட்ட லைசன்ஸை டிஎஸ்பி பிரபு வழங்கினார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு...
தஞ்சை மாநகராட்சியில் இன்று 05 மையங்களில் 1,400 தடுப்பூசிகள் போடப்படுகிறது என மாநகராட்சி அறிவிப்பு.
புதுக்கோட்டை
கல்லூரி மாணவ மாணவிகள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம்
கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் கட்டாயம் முதலாவது தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி
மருத்துவ மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள்-திண்டுக்கல் லியோனி
விரைவில் மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பாடபுத்தகங்கள் வழங்கப்படும் என திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பல முறை முறையிட்டும் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாணவ,...