/* */

கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.

மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் ரிஷிவந்தியம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது

HIGHLIGHTS

கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்.
X

கல்லூரி மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம்

அரசு உத்தரவின்படி தற்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கல்லூரி முனைவர் வே.சண்முகம் தலைமை தாங்கினார். இந்த சிறப்பு முகாமில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மாணவர்களை ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

Updated On: 2 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது